அபி அப்பா ரூமில் ஆதாரம் சிக்கியது
Posted by
Unknown
at
8
comments
தம்பி பாவனா என்ன கொடுமை இதுவும் கும்மியா?
தம்பிக்கும் பாவனாவுக்கும் சண்டை அதை தீர்க்க பஞ்சாயத்து பன்னுகிறேன் பேர்வழின்னு கையில சொம்போட போன அபி அப்பா பூங்காவுல நானு இருக்கேன் அங்க வந்து என்ன ரெண்டு பேரும் பாருங்கன்னு ஒரு மொக்கை விளம்பரம் கொடுக்க எங்க மொக்கை நடந்தாலும் நான் அங்க இருப்பேன்ன்னு குசும்பனும் வலுக்கட்டாயமா அங்க வந்து சேந்துகிட்டார். சண்டை என்னன்னே தெரியாம கோபி அங்கயும் போன் பண்ணி ரிப்பீட்டேய் சொல்ல கொலைவெறி கொண்ட தம்பி பாவனாவே வேண்டாம் நான் பாண்டிமடம் போகிறேன் என்று "எங்கே செல்லும் இந்த பாதை பாட்டோட்டு இடத்தை காலிசெய்த இன்று மதியமே தன் கொலை வெறியெல்லாம் தீர்த்துக்கொள்ள அபி அப்பாவை பழிவாங்குவதே நோக்கம் என்றவர் ஒரு பூங்கா பதிவுக்கு கொலைவெறிப் பின்னூட்டினார். சிறுமை கண்டு அஞ்சாத அமீரக அடலேறு, அன்பும் பேரன்பும் மட்டுமே( பாவனாவிடம் மட்டும்) கொண்ட அமீரக அர்னால்டு தம்பியின் புஜ பல பராக்கிரமம் கண்ட பாவனா மாமா நீ இல்லேன்னா நான் இல்ல்லேன்னு சொல்ல ஆணி புடுங்குன களைப்புல ஊட்டுக்கு வந்த தம்பி உற்ச்சாக மிகுதியில ஆட்டத்த ஆரம்பிக்க கதவை உள்ள இருந்து தொறந்தது நம்ம தங்கச்சி பாவனா. பாவனாவுக்கு எப்பவும் ஒரு கெட்டபழக்கம் சந்தோஷம் வந்துச்சின்னா என்ன கையில இருந்தாலும் கெடாசிடுவாங்க அப்படி என்னத்த இப்ப வீசுறங்கன்னு பாருங்க மக்கா.
இன்னும் நல்லா கலாய்க்கிற ஸ்க்ரிப்டொட வாங்கப்பா யாராவது கான்செப்ட சொல்லுங்க க்ராபிக்ஸ ரெடி பன்றேன் சரியா?
Posted by
Unknown
at
7
comments
பா.க.ச கிரியேஷன்ஸின் "பதிவுலக தாதா ஜிந்தாபாத்"
பெருமையுடன் வழங்கும்
பால பாரதி
ஜிந்தாபாத்

Posted by
நாமக்கல் சிபி
at
28
comments
Labels: பா.க.ச
ஆப்பு for சிபி
டெல்பின் மேடத்தையே கலாய்த்து சிரிக்க வச்ச சிபிக்கு நன்றிகள் பல சொல்லி சாரி சாரி கண்டனங்கள் பல சொல்லி இங்கு அவருக்கு எப்படியா பட்ட ஆப்புகள் எல்லாம் நாங்க வைக்க போகிறோம் என்பதை பார்கும் படி சிபியை கேட்டுகொல்கிறேன்!!!
இதை பார்த்த பிறகும் நீங்க அவர்களை கலாய்த்தால் இனி ஸ்ட்ரெய்ட்டா ICU க்கு அனுப்பி விடுவேன் என்று எங்கள் தானே தலைவர் , பாடி பில்டர் ,ஒரே நேரத்தில் ஆயிரம் பேரை பந்தாட கூடிய அபி அப்பா சபதம் எடுத்து இருக்கிறார்...(நான் தான் அவரை சமாதானம் செஞ்சு வச்சு இருக்கிறேன்) இவர நீங்க fan போட்டு பறக்க வச்சாலும்....(ஆஹா நானே உன்மைய சொல்லிட்டேனா)!!!
(ஹலோ யாருப்பா அது பின்னாடி இருந்து அவரை 24 ஆம் புலி கேசின்னு சொல்லுறது) .
கடைசியாக ரஜினி படத்தில் எல்லாம் ரிசர்வில் வைத்து இருக்கு மொட்ட வில்லன் போல நாங்க வைத்து இருப்பது எங்க தாதா சென்ஷி!
இவருக்கு பதில் சொல்ல உங்களுக்கு தெம்பு இருக்கா!!!
முதலில் சின்ன பசங்க நாங்க வைக்கும் ஆப்பு!இதுக்கு என்ன பதில் சொல்ல போறிங்க!!!(சிபி பயபடுகிற மாதிரியாவது நடிங்க ரொம்ப உதார் விட்டு விட்டேன் உங்கள மிரட்டுகிறேன் என்று நல்ல வெயிட்டான அமவுண்ட் பேசி இருக்கிறேன் ஆளுக்கு பாதி பாதி டீல் ஓக்கேவா!!!)

இது நீங்க உட்காரும் பொழுது சீட்டில் வைக்க!!!
பாருங்க மேடம் சிபி எப்படி பயந்து போய் இருக்கிறார் என்று!!!

ம்ம்ம் அது !!!யார் கிட்ட டெல்பின் மேடத்துக்கிட்டேயே வா! இவுங்க கிட்ட வாலாட்டினா இப்படி தான்!!!
Posted by
குசும்பன்
at
13
comments
பாலபாரதி டாக்டரா ரவுடியா பருத்திவீரனா?


Posted by
Unknown
at
54
comments
குவார்ட்டர் கோவிந்தனும் பித்தானந்தாவும்!
குவார்ட்டர் கோவிந்தன்: வணக்கம் குருவே
பித்ஸ்: வணக்கம் சிஷ்யரே!
கு.கோ: நாட்டுக்கு அரசியல் தேவையா?
பித்ஸ்: தேவைதான்
கு.கோ: இன்றைய இளைஞர்கள் அரசியலில் அதிக நாட்டமில்லாமல் இருக்கிறார்களே ?
பித்ஸ்: அரசியல் என்பது கெடுதல் என்பது போல தோற்றம் உண்டாகிவிட்டது அதனால்தான். இத்தனை நாள் அரசியல் செய்தவர்களின் தவறும், அதைத் தட்டிக் கேட்கத் தயங்கியர்களின் தவறும் அதில் அடக்கம்
கு.கோ: அந்த தோற்றம் மாறுமா?
பித்ஸ்: மாறும்காலப் போக்கில் இன்னும் இரு தலை முறைகள் கூட ஆகலாம் அந்த மாற்றம்
வருவதற்கு
கு.கோ: ஜனநாயக அரசியலில் நம்பிக்கை இல்லாமல் புரட்சி, புரட்டு சித்தாந்தம் பேசுபவர்கள் சொல்வது எந்த அளவுக்கு சாத்தியம்?
பித்ஸ்: புரட்சிகள் எல்லாம் இந்த நாட்களில் எடுபடாது அவை பெரும்பான்மை மக்களுக்கு புரியாத சித்தாந்தம். அவனுக்குக்காக போராடுகிறார்கள் என்பதைக் கூட அவனால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. காரணம் அந்த புரட்சியின் தோற்றம் பொய்யானது போல் தோன்றுவதால்
கு.கோ: அப்படியானால் பெரும்பான்மை மக்கள் தவறானது என்று புரிந்துகொள்ளலாகுமா?
பித்ஸ்: ஆமாம். கூலி வேலைக்குச் செல்பவனிடம் கூலியை அதிகமாகக் கேட்டுப் போராடு என்று சொன்னால் உள்ள கூலிக்கும் உலை வைக்கிறான் என்ற புரிந்து கொள்ளல்தான் ஏற்படும்!
கு.கோ: இந்தச் சமூகம் ஏன் இன்னும் வரட்டு பிடிவாத குணங்களை கொண்டவர்களை ஒதுக்கிவைத்தே அவர்களை இன்னும் பிடிவாதக் காரர்களாய் ஆக்குகிறது?
பித்ஸ்: ஒதுக்குவதைத் தவிர அவர்களுக்கு வழியும் இல்லையே
கு.கோ: எதிர்கால அரசியல் எப்படி இருக்கும்?
பித்ஸ்: நான் ஜோதிடன் அல்ல! காண்டாக்ட் வகுப்பறை வாத்தியார் நல்லதொரு அரசியல் வாதி கிடைத்தால் நாடு பிழைக்கும்! இதைத்தான் நான் சொல்ல முடியும்!
கு.கோ: சரி சில நேரிடையான கேள்விகள்
பித்ஸ்: ஆகட்டும்!
கு.கோ: ஜெயலலிதா பற்றி?
பித்ஸ்: "எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு"
அசட்டுத் துணிச்சலும், அகம் கொண்ட பகையும் அரசியலுக்கு உதவாது என்று உணர்ந்தவர்.
உணர்த்தியவரும் அவரே!
கு.கோ: கருணாநிதி பற்றி?
பித்ஸ்: நல்ல கலைஞன் எழுத்துக்களால். நிர்வாகத் திறன் போதாது. பற்றறுக்காதிருந்ததால் சிற்சில சோதனைகளைச் சந்திக்கும் மனிதன்
கு.கோ: வைகோ?
பித்ஸ்: அழுது அடிம்பிடிக்கும் குழந்தை! ஈழத் தமிழனுக்குக் குரல் கொடுத்தவன்!
கு.கோ: ராமதாஸ்?
பித்ஸ்: ம். உமக்கு ஏதோ உள் நோக்கம் இருப்பது போல் தெரிகிறது. இருந்தாலும் சொல்கிறேன்.
தனித் தமிழுக்காகப் செயல் அளவில் சிறிதளவேனும் தானும் முயற்சித்துப் பார்த்தவர். ஆளும் கட்சிக் கூட்டணியில் இருந்தவாரே எதிர்க் கட்சியின் பனியையும் சேர்ந்து செய்கிறார்! (எதிர்க் கட்சியினர் செய்வதில்லை)
கு.கோ: விஜயகாந்த்?
பித்ஸ்: திரைப்படங்களில் மட்டும் ஹீரோ! அரசியலில் காமெடியன்!
கு.கோ: ரஜினி அரசியலுக்கு வந்தால்?
பித்ஸ் : அவரும் கோமாளிதான்!
கு.கோ: சரி இனி சில வலையுலக கேள்விகள்
பித்ஸ் : ஆகட்டும்
கு.கோ:தமிழ் பதிவுகள் குறித்து?
பித்ஸ் : நல்ல பொழுதுபோக்கு சிலருக்கு, செய்தி ஊடகம் சிலருக்கு
கு.கோ:தமிழ் பதிவர்கள் குறித்து?
பித்ஸ் : இணையத்தில் கிடைத்த இணையற்ற உறவுகள்
கு.கோ: கும்மிப் பதிவுகள் பற்றி?
பித்ஸ் :ஒரு நாளின் ஒட்டு மொத்த மன இறுக்கத்தையும் தளர்த்துவிடும் பூங்காக்கள்
கு.கோ: அரசியல் பதிவுகள்?
பித்ஸ் : இன்பத்திலும் கொஞ்சம் துன்பம்
சோதனைகள் இல்லாத வாழ்வு ஏது?
கு.கோ: பின்னூட்ட கயமைத்தனம் ?
பித்ஸ்: ஹிஹி கவன ஈர்ப்புத் தீர்மானம்
கு.கோ: சொந்த செலவில் சூனியம் வைக்க செய்யவேண்டியது?
பித்ஸ்: உண்மைத் தமிழனிடம் கேட்க வேண்டிய கேள்வி
கு.கோ:தனக்குத் தானே பின்னூட்டம் போட்டுக்கொள்வது?
பித்ஸ் : கையறு நிலைப் படலம்
கு.கோ: எத்தனை தூரம் விளக்கிச் சொன்னாலும் நான் சொல்வது சரிதான் என வாதிட்டு அடிவாங்க சலிக்காமல் அடுத்த பதிவிலும் உளருபவர்கள் பற்றீ?
பித்ஸ்: அவரவர் இயல்பு அவரவர்க்கு
கு.கோ:சிறந்த மொக்கைப் பதிவர்?
பித்ஸ்: பித்தானந்தா
கு.கோ:சிறந்த அரசியல் பதிவர்?
பித்ஸ்: மகேந்திப்ரன்.பெ
கு.கோ: ஏன்?
பித்ஸ்: அவர்தான் அரசியலை நன்றாகக் கலாய்க்கிறார்
நன்கு புரிந்து கொண்ட ஒருவரால் மட்டுமே அது இயலும்
கு.கோ: ஆனால் உள்ளே ஒன்றும் விஷயம் இல்லை என்று சொல்கிறார்களே?
பித்ஸ்: ஒன்றும் இல்லாததில்தான் எல்லாம் இருக்கிறது
கு.கோ: தமிழ் பதிவர்கள் பற்றி ஒரு பஞ்ச்
பித்ஸ்: உதவும் உள்ளங்கள் மிகுந்திருக்கும்
கு.கோ: இத்தனை கேள்விகளுக்கும் மிக நல்ல பதிலை சொன்ன உங்களுக்கு என் நன்றி
பித்ஸ்: நல்லது. இத்தனை கேள்விகள் சளைக்காமல் கேட்ட உமக்கும் எமது நன்றி
Posted by
பித்தானந்தா
at
5
comments
Labels: கேள்வி பதில்
சங்க அறிமுகம்
சிபி: ஆமா நீ எங்கயோ போறேன்னு சொன்ன
அங்கயும் நோ என்ட்ரீ தள
சிபி : ஆஆஆ இப்படி போற இடத்துல எல்லாம் நோ என்ட்ரீ நமக்கு போட்டாஎன்ன ஆவுறது அப்புறம் எங்க வண்டி எங்க ஓட்டுறதாம்...

நாளைக்கு பொதுக்குழுவ கூட்டுறோம்...
இனி சங்கத்தினை பற்றி
கழக கொடி:

கழக புத்தகம்: ஒன் அண்ட் ஒன்லி கும்மி. (இது சங்க வரலாறு புத்தகம்)
கழக பாட்டு : கும்மி அடி ஏ கும்மி அடி கொஞ்சும் குளவைய (12Bயில் வரும் பாட்டு)நிதி சேர்ந்த பிறகு A.R. ரஹுமான் இசையில் ஒரு சங்க பாட்டு வரும் அது வரை இந்த பாட்டை கழக பாட்டாக அறிவிக்கிறோம்.
கும்மி மக்களுக்கு ஒரு நற்செய்தி...இனி மொக்கை போடனுமா?கவுஜ விளக்கம் போட வேண்டுமா? இதோ இங்க வாங்க... கை வலிக்க கும்மி அடிங்க உங்க கவலை எல்லாம் மறங்க...
Posted by
குசும்பன்
at
32
comments
இனிய உதயம்!
Posted by
நாமக்கல் சிபி
at
14
comments
Labels: உதயம்